துப்புரவு பணியை தனியாருக்கு

img

துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்க்காதே திருவொற்றியூரில் செங்கொடி சங்கம் ஆர்ப்பாட்டம்

துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என வலியுறுத்தி  செங்கொடி சங்கம் சார்பில் திருவொற்றியூர் மண்டல அலுவலக வளாகத்தில்  புதனன்று(மே 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.