துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என வலியுறுத்தி செங்கொடி சங்கம் சார்பில் திருவொற்றியூர் மண்டல அலுவலக வளாகத்தில் புதனன்று(மே 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என வலியுறுத்தி செங்கொடி சங்கம் சார்பில் திருவொற்றியூர் மண்டல அலுவலக வளாகத்தில் புதனன்று(மே 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.